Sunday, 15 January 2023

இன்பத்திலும் & துன்பத்திலும் ....

 

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு

ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்

தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,

வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...