குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...
No comments:
Post a Comment