Sunday, 15 January 2023

நிம்மதி வேண்டுமானால் ....

 


மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற

காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு

வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.











No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...