Tuesday, 3 January 2023

எல்லோரும் வாழ வேண்டும் ....

 


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்

பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--

தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.













No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...