Sunday, 15 January 2023

நிதர்சனம்

 


பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,

ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்

சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே

சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.

















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...