Sunday, 15 January 2023

ஆன்மாவைத் தொடரும் கடன்.

 


தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி

மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,

பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்

கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.





 






 

No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...