Sunday, 15 January 2023

காலம் தந்த பாடம்.

 

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த

சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை

நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.










No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...