Tuesday, 3 January 2023

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்....

 


ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்

நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.












No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...