Sunday, 15 January 2023

நேர்த்திக்கடன்களும் நீங்களும் ....

 



விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்

அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து

கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்

தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.













No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...