Sunday, 15 January 2023

✨ அடியேன் யார்? ✨

 

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்

விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை

அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்

பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...