Sunday, 15 January 2023

கேட்டதைக் கொடுக்கும் பிரபஞ்சம்.

 

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,

அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்

பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...