Tuesday, 3 January 2023

எப்போது உன் மனம் இயற்கையில் மயங்குகிறதோ!

 


மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது

அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு

முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை

உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.
















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...