Tuesday, 3 January 2023

ஆசைகள் ..

 


வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு

பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்

பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்

காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...