Wednesday, 7 December 2022

எடுத்தது பணத்தையா? கண்ணீரையா?

 


மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்

சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை

பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்

பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.
















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...