Wednesday, 21 December 2022

தர்மம் ஒருபோதும் வீண் போகாது

 


கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன

மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்

பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்

திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.













No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...