Wednesday, 21 December 2022

பிரபஞ்சத்தின் கணக்கு!

 


வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,

பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்

செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.








 





No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...