Wednesday, 21 December 2022

முடிந்தவரை உன் வாழ்நாளில்....

 

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்

அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.

















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...