Wednesday, 21 December 2022

இறைவன் ஒருவனே......

 


குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட

வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,

அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--

நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.














No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...