Wednesday, 7 December 2022

மண்ணை தோண்டினேன் ....

 



சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்

செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.













No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...