Tuesday, 6 December 2022

ஆடையை மாற்றினேன், வேடத்தை மாற்றினேன்,

 

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்

வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே
















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...