Sunday, 6 November 2022

"வாழ்வின் கடமைகளை நிறைவேற்றியவர்கள்

 



அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு

செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்

பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.




















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...