Monday, 21 November 2022

கொடுத்துவிட்டு செல் ...

 


உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு

படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே

அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்

துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே
















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...