Sunday, 23 October 2022

யார் வருவார் கூட?

 








பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்

திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...