தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள்
செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி
வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி
வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
"நிழல்
தரும் மரங்கள்
என்றுமே தணிந்து
போவதில்லை; தன்னால்
மற்றொன்று வளர
இடமளிப்பதே உண்மையான
உயர்வு!"
No comments:
Post a Comment