Thursday, 29 September 2022

பிரபஞ்சத்தின் கணக்கு!

 


அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்

துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி

பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்

மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?




















No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...